×

உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை மீட்பு

உதகை: உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை பத்திரமாக மீட்டனர். கனமழையால் வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் குட்டியானை அடித்து வரப்பட்டது.  சிங்கார வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்க்க 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு குட்டி யானையை மீட்டுள்ளனர்….

The post உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Utagai ,Banana Garden river ,Dinakaran ,
× RELATED உதகை, கொடைக்கானலுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு!