×

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அதிகாலையில் தீவிபத்து

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அதிகாலை 3.30 மணிக்கு ஏசி இயந்திரத்தில் தீ பிடித்தது.தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். வார்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. …

The post சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அதிகாலையில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Corona Ward ,Rajivgandi Government Hospital ,Chennai ,Corona ,Rajievkandi Government Hospital ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...