டெல்லி: இந்திய அரசின் நபரை ட்விட்டர் நிறுவன பணியில் அமர்த்தி பயனர்களின் அனைத்து தரவுகளையும் அணுக அனுமதித்ததாக ட்விட்டர் நிறுவன முன்னாள் பாதுகாப்பு தலைவர் குற்றச்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பிய நிலையில் ட்விட்டர் இந்தியா அதிகாரிகள் ஆஜராகி குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்….
The post முன்னாள் பாதுகாப்பு தலைவரின் பகீர் குற்றச்சாட்டு: ட்விட்டர் இந்தியா நிறுவனம் மறுப்பு appeared first on Dinakaran.