×

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் குறுக்கே ரூ.20 கோடியில் தடுப்பணை கட்டப்படும்: லெட்சுமி நாராயணன்

புதுச்சேரி : புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் குறுக்கே நபார்டு வங்கியிடம் ரூ.20 கோடி பெற்று தடுப்பணை கட்டப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் தெரிவித்தார். தடுப்பணை கட்ட டெண்டர் விடப்பட்டதாக அவர் தெரிவித்தார்….

The post புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் குறுக்கே ரூ.20 கோடியில் தடுப்பணை கட்டப்படும்: லெட்சுமி நாராயணன் appeared first on Dinakaran.

Tags : Sankaraparani River ,Puducherry ,Letchumi Narayanan ,Public Works Department ,NABARD Bank ,Puducherry Sankaraparani river ,Puducherry Sankarabarani river ,Letsumi Narayanan ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு