சென்னை:அதிமுகவையும், பாஜகவையும் நாங்கள் வேறாக பார்க்கவில்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். வைகோவின் சாதனைகள், அரசியல் பயணம் பற்றி ஆவணப்படம் வெளியிடப்போகிறோம். அதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. எம்ஜிஆர் போல வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் கூறினார். …
The post விஜயகாந்த் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும்: துரை வைகோ appeared first on Dinakaran.