×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 13 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், நன்னிலத்தில் தலா 10 செ.மீ., குடவாசல், சின்னக்கல்லாறு, அறந்தாங்கியில் தலா 9 செ.மீ. மழை பொழிந்துள்ளது. …

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 13 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Velankanni ,Nagai district ,Chennai ,Velangkanni ,Nagapattinam ,Velankanni, Nagai district ,Dinakaran ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...