×

திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்: தனிப்படை போலீஸ் சோதனை

திருவள்ளூர்: திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் தனிப்படை போலீஸ் சோதனையில் 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவிலிருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடந்த 3 நாட்களில் திருத்தணி பகுதியில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 107 கிலோ கஞ்சா பறிமுதலில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

The post திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்: தனிப்படை போலீஸ் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-AP border ,Tiruthani ,Thiruvallur ,Thiruvalli ,Andhra Pradesh ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...