×

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது….

The post கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kachirayapalayam ,Kalvarayanmalai ,
× RELATED நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது