திருவண்ணாமலை: ஆரணி அருகே கோயிலில் இருந்த 9 கலசங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். அழகுசேனையிலுள்ள தர்மராஜ் கோயிலின் கலசங்களை திருடியது யார் என கண்ணமங்கலம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post தி.மலை ஆரணி அருகே கோயிலில் 9 கலசங்கள் திருட்டு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.