×

தி.மலை ஆரணி அருகே கோயிலில் 9 கலசங்கள் திருட்டு: போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை: ஆரணி அருகே கோயிலில் இருந்த 9 கலசங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். அழகுசேனையிலுள்ள தர்மராஜ் கோயிலின் கலசங்களை திருடியது யார் என கண்ணமங்கலம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.   …

The post தி.மலை ஆரணி அருகே கோயிலில் 9 கலசங்கள் திருட்டு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : D. Malai Arani ,Thiruvannamalai ,Arani ,Dharmaraj temple ,Akhusenai ,Malai Arani ,
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...