சென்னை: மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சித்து வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். கோயம்பேட்டில் தஞ்சை பாரம்பரிய கைவினை கலை பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தபின், அதனை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். …
The post மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.