×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக 6,159 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 2,159 கன அடி, கபினி அணையில் 4,000 கன அடிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. …

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Kavirii ,Karnataka ,Bengaluru ,Kaviri ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு