×

கன்னியாகுமரி அருகே மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவு உடைந்து சேதம்

கன்னியாகுமரி: கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்துள்ளது. தூண்டில் வளைவு சேதமடைந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மீனவ மக்கள் அவதியடைந்துள்ளனர். …

The post கன்னியாகுமரி அருகே மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவு உடைந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,KANNYAKUMARI ,Kotilpadu ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி