சென்னை: அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர்,இது ஒரு கொடுமையான செயல்,வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்….
The post அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.