- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- போதைப்பொருள் இல்லாத
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கலைவாணர் அரன்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். கல்வி நிலையங்களில் நாளை முதல் 19ம் தேதி வரை போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படும்….
The post ‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.