×

சோழவரம் அருகே இரும்பு வியாபாரி கொலை: தூத்துக்குடி நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

தூத்துக்குடி: சோழவரம் அருகே விஜயநல்லூரில் இரும்பு வியாபாரி மதன்குமார் கொல்லப்பட்ட வழக்கில் சுரேஷ், முத்து மனோகர், துரைபாண்டி, சுந்தர் ஆகியோர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நேற்று முன்தினம் இரவு லாரி பார்க்கிங் யார்டில் இரும்பு வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்….

The post சோழவரம் அருகே இரும்பு வியாபாரி கொலை: தூத்துக்குடி நீதிமன்றத்தில் 4 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Thoothukudi ,Suresh ,Muthu Manohar ,Duraipandi ,Sundar ,Madankumar ,Vijayanallur ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...