×

இந்தியாவில் ஒரே நாளில் 16,047 பேருக்கு கொரோனா… 54 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,047 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,41,90,697ஆக உயர்ந்தது.* புதிதாக 54 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,826ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,539 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,35,610 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.52% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.29% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,28,261 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 2,07,03,71,204 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,21,429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் ஒரே நாளில் 16,047 பேருக்கு கொரோனா… 54 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!! appeared first on Dinakaran.

Tags : Health Department ,Delhi ,Corona ,LIKEWISE ,India ,Union Health Department ,
× RELATED புதிய வகை கொரோனா; பொது இடங்களில்...