×

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்

சீர்காழி: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சீர்காழி அருகே நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் வழியே வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் 6 கிராமங்கள் தவித்து வருகின்றனர்.  நீரின் அளவு குறைந்ததை அடுத்து நிவாரண முகாம்களுக்கு மக்கள் வர தொடங்கியுள்ளனர். …

The post கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Cassini ,Sirvazu ,Kutam river ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை..!!