×

விவசாயிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது: சுர்ஜித் குமார் ஜெயனி

டெல்லி: விவசாயிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது என பிரதமர் மோடியை சந்தித்த பின் பஞ்சாப் பாஜக தலைவர் சுர்ஜித் குமார் ஜெயனி தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். …

The post விவசாயிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது: சுர்ஜித் குமார் ஜெயனி appeared first on Dinakaran.

Tags : Surjit Kumar Jayani ,Delhi ,Punjab ,Raja ,Modi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...