×

உசிலம்பட்டி அருகே தொழிலதிபரின் 4 வயது பெண் குழந்தை கடத்தல்

மதுரை: உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் தொழிலதிபர் பார்த்தசாரதியின் 4 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பாட்டி வீரம்மாள் வீட்டு முன்பு விளையாடிய குழந்தையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். …

The post உசிலம்பட்டி அருகே தொழிலதிபரின் 4 வயது பெண் குழந்தை கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Madurai ,Parthasarathy ,T.Vilakku ,Patty Veerammal ,Usilampatti ,
× RELATED துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்