×

செஸ் விளையாட்டு திட்டமிடல், முடிவெடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது: தலைமை செயலாளர் உரை

சென்னை: செஸ் விளையாட்டு மனதை ஒருங்கிணைக்க உதவும் என தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். செஸ் விளையாட்டு திட்டமிடல், முடிவெடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஆற்றிய உரையில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் கூறினார். …

The post செஸ் விளையாட்டு திட்டமிடல், முடிவெடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது: தலைமை செயலாளர் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,Tamil Nadu ,Thaoyanpu ,
× RELATED கோடைக்காலத்தையொட்டி தமிழ்நாட்டில்...