×

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர் நரியம்பட்டையை சேர்ந்தவர் பலி…

திருப்பத்தூர்: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த நரியம்பட்டையை சேர்ந்தவர் முனீர் பலியானர். பேருந்துநிலைய வணிகவளாக கட்டடத்தில் தேனீக்கள் கொட்டியதில் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.  …

The post ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர் நரியம்பட்டையை சேர்ந்தவர் பலி… appeared first on Dinakaran.

Tags : Ampur bus station ,Nariyabatta ,Thirupattur ,Munir ,Nariyambatta ,Aniyambatta ,
× RELATED டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி: திருப்பத்தூர் அருகே சோகம்