×

கனியமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 148 பேர் ஜாமின் மனு ஆக.8-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: கனியமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 148 பேர் ஜாமின் மனு ஆக.8-க்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கனியமூர் கலவரம் தொடர்பாக  இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 148 பேர் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். …

The post கனியமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 148 பேர் ஜாமின் மனு ஆக.8-க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kaniyamur riots ,Jam Manu ,Viluppuram ,Vilappuram Court ,Jam ,Ganiyamur riots ,Kaniyamur ,Jamin Manu ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...