×

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து மீன்பிடிக்க வந்தபோது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்து மீனவர்கள் கரை ஒதுங்கினர். டீசல் கேன் உதவியுடன் கரை ஒதுங்கிய மீனவர்கள் 2 பேரையும் கடலோர காவல் குழும போலீஸ் கைது செய்தது. …

The post நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Vedarnayam, Nagai District ,Nagai ,Vedaranya Nagai District ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...