×

பலன் தரும் ஸ்லோகம் (மனசஞ்சலம், பலவீனம்அகன்று மன அமைதியும் ஆத்மஞானமும் கிட்ட...)

ஆஞ்சநேயமதிபாடலானனம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம்.
மூலம்: ஓம் நமோ பகவதே ஹனுமதே மம மதநக்ஷோபம்
ஸம்ஹர ஸம்ஹர ஆத்மதத்வம் ப்ரகாஸய ப்ரகாஸய ஹும் பட் ஸ்வாஹா.
(ஹனுமத்ஜெயந்தி (25.12.2019) அன்று இத்துதியை பாராயணம் செய்தால் மனசஞ்சலம், பலவீனம் அகன்று மன அமைதியும் ஆத்மஞானம் கிட்டும்.

Tags : Slocum ,
× RELATED பலன் தரும் ஸ்லோகம்