×

நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் சாமிதுரை என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இருவர் சரணடைந்தனர். ராதாபுரம் நீதிமன்றத்தில் முருகேசன் மற்றும் விக்டர் ஆகியோர் சரணடைந்துள்ளனர்….

The post நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண் appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Samithurai ,Manjangulam ,Nanguneri ,Radhapuram court ,Nellie ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...