பழனி: பழனியில் போராட்டத்தில் ஈடுப்பட விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. நிலஉச்சவரம்பு சட்டத்தில் ஏழைவிவசாயிகளுக்கு தந்த நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. …
The post பழனியில் போராட்டத்தில் ஈடுப்பட விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.