சென்னை: அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் புதிய புகார் அளித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையை அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி கவனித்தபோது டெண்டர் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். தஞ்சை கோட்டத்தில் சாலைகளை மேம்படுத்த 2020-ல் வழங்கப்பட்ட 3 டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
The post அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் புதிய புகார் appeared first on Dinakaran.