×

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்புகள் தானம்

சேலம்: சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் நிவாஷ்(26). மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15ம் தேதி, மணல் மார்க்கெட் அருகில் டூவீலரில் சென்றபோது, தனியார் பஸ் மோதி படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் கோமா நிலைக்கு சென்றதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்acதினம் மூளைச்சாவு நிலையை அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தாய் நவமணி தெரிவித்தார். அதன்படி, இதய வால்வு, தோல், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை எடுக்கப்பட்டு சென்னை, சேலம், கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது….

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Allikuttu, ,Kamalanathan ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...