×

மதுரை உசிலம்பட்டி அருகே கோயிலில் முதல் மரியாதை தராததால் இருதரப்பினர் இடையே மோதல்: பெண் காவலர் உட்பட 6 பேர் காயம்

மதுரை: உசிலம்பட்டி வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோயிலில் முதல் மரியாதை தராததால் மோதல் ஏறபட்டது. கோயிலில் வழிபாடு நடத்தும் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் பக்தர்கள் தாக்கிக்கொண்டனர். பெண் காவலர் மேனகா உள்ளிட்ட 6 பேர் காயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். …

The post மதுரை உசிலம்பட்டி அருகே கோயிலில் முதல் மரியாதை தராததால் இருதரப்பினர் இடையே மோதல்: பெண் காவலர் உட்பட 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Madurai ,Usilampatti Valandur Angala Iswari ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்