×

நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு

நாகை: நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருக்குவளையை அடுத்த கன்னியம்மன் கோயில் தெருவில் காலணி வீடு இடிந்து விழுந்ததில் அன்னப்பட்டு (65) என்பவரும் அடுத்து பையூரில் கணேசன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மனைவி மலர்கொடி (62)பலியாகியுள்ளனர்….

The post நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Thirukkuvala ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு