×

கோடியக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லாத வெளிநாட்டு படகு: டிஐஜி ஆய்வு

நாகை: கோடியக்காடு கடற்கரையில் ஆளில்லாத வெளிநாட்டு படகு கரை ஒதுங்கிய இடத்தில் டிஐஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, எஸ்பிக்கள் ஜவஹர், சுரேஷ், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்….

The post கோடியக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லாத வெளிநாட்டு படகு: டிஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Shore ,Godiakadam ,Nagai ,Thanjana Sangakha ,DIG ,Dinakaran ,
× RELATED எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை...