×

கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார் பகலவன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாக உறுதி மொழி ஏற்றுள்ளார். தனியார் பள்ளி வன்முறையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. …

The post கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார் பகலவன் appeared first on Dinakaran.

Tags : Pagalavan ,District Superintendent of ,Kallakurichi ,Pakalavan ,District Superintendent of Police ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி...