×

இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான ரகசிய வாக்குப்பதிவு நிறைவு

இலங்கை: இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான ரகசிய வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இலங்கை எம்பிக்கள் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 225 எம்பிக்களில் 223 பேர் வாக்களித்தனர், எம்பிக்கள் பொன்னம்பலம், கஜேந்திரன் வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.    …

The post இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான ரகசிய வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Tags : election ,Parliament of Sri Lanka ,Sri Lanka ,Ponnambalam ,Selvaraja Gajendran ,Sri Lankan ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...