×

நாய்கள் துரத்தியதால் வீட்டிற்குள் புகுந்த புள்ளிமான்

பாப்பிரெட்டிபட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே பூதநத்தம் கிராமத்திற்கு அருகில் உள்ள காப்புகாட்டில் இருந்து நேற்று புள்ளி மான் வந்தது. அப்போது நாய்கள் துரத்தியதில் ஒருவரின் வீட்டிற்குள் புள்ளி மான் புகுந்தது. பொதுமக்கள் மானை பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் மொரப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து மானை மீட்டு அருகில் உள்ள காப்புக்காட்டிற்கு கொண்டு சென்று விடுவித்தனர்….

The post நாய்கள் துரத்தியதால் வீட்டிற்குள் புகுந்த புள்ளிமான் appeared first on Dinakaran.

Tags : Paprirettipatti ,Bhuthanantham ,Dharmapuri district ,
× RELATED தனியார் வெடி மருந்து கிடங்குகளில் ஆர்டிஓ ஆய்வு