×

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்: மாநிலங்களவையை ஒத்திவைத்தார் வெங்கய்ய நாயுடு..!!

டெல்லி: மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்கட்சி எம்.பி.க்களின் முழக்கத்தால் மாநிலங்களவையை வெங்கய்ய நாயுடு நாள் முழுவதும் ஒத்திவைத்தார். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தயிர், அரிசி உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி. விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. …

The post மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்: மாநிலங்களவையை ஒத்திவைத்தார் வெங்கய்ய நாயுடு..!! appeared first on Dinakaran.

Tags : monsoon ,M. ,GP ,onkaiya naiudu ,Delhi ,M. GP ,Raintime Meeting ,
× RELATED தென்மேற்கு பருவமழை அந்தமானில்...