×

பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி

தென்காசி: பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி. கொரோனா காரணமாக காலை 6மணி முதல் மாலை 6மணி வரையே குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் தளர்வு.

The post பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kulkala ,Tengkasi ,Kudhala ,Corona ,South Kashi District ,Khalapala ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...