×

பொன்னர் சங்கர் நாடகம் நடத்த தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை

மதுரை: கரூர் மாவட்டத்தில் பொன்னர் சங்கர் நாடகம் நடத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டது. இந்தியா அரசியலமைப்பு சட்ட அடிப்படையிலேயே இயங்குகிறது; கருத்துரிமை, பேச்சுரிமையில் தலையிட இயலாது. நீதிமன்றம் தணிக்கை வாரியமாக செயல்பட இயலாது என நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு தெரிவித்தனர்.  …

The post பொன்னர் சங்கர் நாடகம் நடத்த தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Bonner Shankar ,Madurai Branch Order of ,High Court ,Madurai ,Madurai Branch of High Court ,Bonner ,Karur ,Madurai Branch Order of the High Court ,Dinakaran ,
× RELATED புழல் மத்திய சிறையில் செயல்படும்...