×

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத்தலைமை தேவை.: ஆர்.பி. உதயகுமார்

சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத்தலைமை தேவை என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு மீண்டும் உருவாக்க தீர்மானம் நிறைவேற்றம். கட்சியின் விதிமுறைகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். …

The post அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத்தலைமை தேவை.: ஆர்.பி. உதயகுமார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Udayakumar ,CHENNAI ,RB ,General Secretary ,R.P. Udayakumar ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...