மதுரை: தமிழ்நாட்டில் சீர்மரபினர், பழங்குடியினர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …
The post தமிழ்நாட்டில் சீர்மரபினர், பழங்குடியினர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.