×

சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கை செல்லும்.: உயர்நீதிமன்றம்

சென்னை: சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,600 கோடி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கை செல்லும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. …

The post சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கை செல்லும்.: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Sasikala ,High Court ,Chennai ,Chennai High Court ,Tax ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...