×

பெரம்பலூரில் இரும்புக் கடை உரிமையாளர் கொலை வழக்கு: 3 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூரில் இரும்புக் கடை உரிமையாளர் பரத்குமார் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நித்யா, பரதன்ராஜ், சஞ்சய் ரோஷன் ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இரும்பு கடை உரிமையாளர் பரத்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது செய்துள்ளனர். …

The post பெரம்பலூரில் இரும்புக் கடை உரிமையாளர் கொலை வழக்கு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Iron shop ,Perambalur ,Bharatkumar ,Nithya ,Bharathanraj ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 400 மது பாட்டில்கள் பறிமுதல்