×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துணை செயலாளர் சந்தர மோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலர்களாக ஓ.பொட்டிபட்டி விஜயகுமார் ரெட்டி, கோ.இரஞ்சினி மணியன், திருநாவுக்கரசு,  சி.டி.ஆறுமுகம், எம்.பி.மருதமுத்து ஆகிய 5 பேரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பரம்பரை சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்து ஆணையிடுகிறது. இதே போல் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக என்.கே.மூர்த்தி, பி.ஏ.சந்திரசேகரரெட்டி, பா.கோவிந்தசாமி, வளர்மதி, பா.சாந்தகுமார் ஆகிய 5 ேபரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது….

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mayilapur Kapaleeswarar Temple ,Tamil Nadu Govt. ,Chennai ,Chandara Mohan ,Deputy Secretary ,Tourism, Culture and Hotels, Government of Tamil Nadu ,Chennai Mayalapur ,Mayalapur Kapaleeswarar Temple ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...