×

புதுச்சேரி அரசு வழக்கறிஞர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: புதுச்சேரி அரசு வழக்கறிஞர் தேர்வு தொடர்பான முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. சட்டத்துறை வழக்கறிஞர் நியமனங்களை எதிர்த்து புதுவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், பார்த்திபன் வழக்கு தொடர்ந்தனர். புதுச்சேரி சட்டத்துறையில் 2 இடங்களை காலியாக வைக்க வேண்டும் என நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்….

The post புதுச்சேரி அரசு வழக்கறிஞர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...