×

நாகூர் துறைமுகத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஃபைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: போலீசார் விசாரணை

நாகை: நாகை மாவட்டம் நாகூர் துறைமுகத்தில் விஜி என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மர்மநபர்கள் தீ வைத்ததில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள படகு மற்றும் வலை எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post நாகூர் துறைமுகத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஃபைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nagore Port ,Nagai ,Viji ,Nagur, Nagai district ,Dinakaran ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...