பெங்களூரு: கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் நீர் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்திறப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால் கர்நாடக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….
The post கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.