×

நாமக்கல் அருகே பதுக்கி வைத்திருந்த 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல்: வெண்ணந்தூர் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே பதுக்கி வைத்திருந்த 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. செட்டில் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் நாமக்கல் உணவாயு கடத்தல் தடுப்பு பிரிவி போலீஸ் சோதனை நடத்தினர்.  …

The post நாமக்கல் அருகே பதுக்கி வைத்திருந்த 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Vennandur Arasamaram ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...