×

தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்; மாவட்ட ஆட்சியர்

தேனி: தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் பொது இடங்களில் கூடும்போது மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளார். …

The post தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்; மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Honey District ,Honey ,governor ,District Auditor ,Dinakaraan ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...