×

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது பணி நேரத்தில் இல்லாமல் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

The post திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tirupathur Nadrampalli Municipal Tax Collector ,Reservoir Tank Guard ,Tirupattur ,Tirupattur Nattrampalli Municipal Tax Collector ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...