×

மனநோய் தீர்க்கும் மாலவன்

திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் ‘‘குணசீலம்’’. இத்தலத்து மூலவரான பிரசன்ன வேங்கடாசலபதி, சங்கு சக்ரங்களைத் தாங்கி, வலது புற ஹஸ்தத்தை வரத ஹஸ்தமாகக் கொண்டு, இடது புற ஹஸ்தத்தை கடிஹஸ்தமாகவும் கொண்டு எங்கும் காண முடியாத காட்சியாக வலக்கையில் செங்கோலுடன் காட்சி அளிக்கிறார். தன்னை தரிசிக்கும் பக்தர்களின் மனநோய்களை சரி செய்யும் மருத்துவனாய் நின்ற மாமணி வள்ளளாக விளங்குகிறார்.

Tags : Malan ,
× RELATED ஸ்டோக்ஸ் 108, மலான் 87 ரன் விளாசல்...