×

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்: போலீஸ் விசாரணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த யுனிஸ், திவ்யபாரதி தம்பதியினர் பெண் குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். …

The post பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,government ,Pollachi government hospital ,Unis ,Divyabharathi ,Pollachi government ,Dinakaran ,
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்